கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-1 வெண்ணையில் விலங்கு

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-2 பாய் விரிக்க..

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-3 நாட்டார் தரவுகளில் சுதந்திரப் போராட்டச் சுவடுகள்

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-4 நவீன நாட்டார் சொல் கதைகள்

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-5 மண்ணின் கலையாளர்கள்

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-6 நாட்டார் நம்பிக்கைகள்

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-7 குளிர்ந்த முகம் தந்திருவேன்

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-8 அப்படியும் சில பழக்கங்கள்; இப்படியும் சில வழக்கங்கள்

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-9 வாட வெத்திலை; வசங்குன வெத்திலை

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-10 ஞானவல்லி மெகர்பானுவின் மசாலாக்களும் , இளவரசன் அப்பாசின் பதில்களும்

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-11 நிறை செம்பு நீரில் விழும் பூக்கள்


கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-12 பாமரர் பாட்டில் பாலியல் சுவடுகள்

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-13 நாட்டர் மாட்டு வாகடம் (எ) பசு வைத்தியம்

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-14 சாட்டையடி

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-15 கிராமத்துக் காதல்

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-16 அறிவியல் சார்ந்த நம்பிக்கைகள்

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள் -17 வட்டார வழக்கில் குணச் சித்திரச் சொற்றொடர்கள்

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-18 பொங்கல்

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-19 பையன் வயசுக்கு வந்துட்டான்

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-20 சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-21 பல்லுக்கு மெதுவான கல்

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-22 கொட்டைச்சாமி கதை

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-23 ஒண்ணே முக்காத் தையன்னா ஒலியுல்லா

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-24 கண்ணுபடப் போகுதையா. . .

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-25 தர்ஹாக்களைச் சுற்றிச் சுழலும் சொல் கதைகள்

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-26 புராண விருச்சத்தின் கிளைக் கதைகள்

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-27 நாட்டார் நீதிபதிகள்

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-28 உடன் கொள்ளுதல்

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-29 விடுகதைகள்

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள் -30 முஸ்லீம் நாட்டாரியல் - 
தாலாட்டு

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-31 வெண்டைக்காய் பிறந்த கதை

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-32 ஊரும் பெயரும்

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-33 காலு தூக்கிக் கணக்கப் பிள்ளைக்க மாசம் பத்து ரூபா
















No comments: