கழனியூரன்

Friday, June 6, 2014

குறுஞ்சாமிகளின் கதைகள்

›
குல சாமிகள் என்றும் , குறுஞ்சாமிகள் என்றும் நாம் அறிந்திருக்கிற சிறு தெய்வங்களின் வரலாற்றைத் தொகுத்துத் தந்திருக்கிற நூல் இது. கல்கி வார இ...
1 comment:

வாய்மொழியில் உலவும் வரலாறுகள்

›
நான் ஹாரி பாட்டர் படித்ததில்லை. சில நண்பர்கள் அதைப்பற்றிப் பேசுகையில் படிக்கலாமோ என்ற எண்ணம் மட்டும் மேலெழுகிறது. வெறும் மாயாஜாலக் கதை என்...

இல்லத்துப் பிள்ளைமார் சமூகப் பெண்கள் பாம்பு கடித்து இறப்பதில்லை

›
இல்லத்துப் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் யாரும் இதுவரை பாம்பு கடித்து இறந்தார்கள் என்று சொல்ல முடியாது. இதற்கு திருநெல்வேலி ...

உதிர்ந்த இறகுகளில் பறந்த ஆகாயம்! கி.ராஜநாராயணன்

›
வ ட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ரா., தீவிரமான சிவாஜி ரசிகர். பூர்வீக இடைசெவல் கிராமத்துக்குப் போய் பத்து வருடங்கள் ஆகிவிட்டனவாம். ...

மூட நம்பிக்கைகளும் அறிவியல் காரணங்களும்

›
http://tamiltidings.blogspot.in/2011/12/blog-post_8751.html

தெய்வங்களான பலி ஆடுகள்-2

›
நம்ம ஊர்ல ரொம்பக் காலத்துக்கு முன்னால காவக்காரன் குடும்பம்னு ஒண்ணு இருந்துச்சு . வாரிசு பரம்பரையா , அந்தக் குடும்பத்துக்காரங்க அரண்மனைக் க...
1 comment:

தெய்வங்களான பலி ஆடுகள்

›
' தான் ' என்ற ஆணவத்திற்காகவும் ' தன் சாதி உயர்ந்தது ' என்ற போலி கௌரவத்திற்காகவும் விலையாகி பெற்ற தந்தையும் உடன் பிறந்த சகோ...
›
Home
View web version

என்னைப் பற்றி ...

My photo
கழனியூரன்
முகவரி:2/100 கழுநீர்க்குளம் அஞ்சல் திருநெல்வேலி - 627861 தமிழ்நாடு-இந்தியா. மின்-அஞ்சல் : kazhaneeyuran@yahoo.co.in தொடர்பு எண் : 919443670820
View my complete profile
Powered by Blogger.