Sunday, July 21, 2013

கழனியூரன்


       கழனியூரன் என்ற எம்.எஸ்.அப்துல் காதர் 1954இல் திரு நெல்வேலி மாவட்டத்தில் உள்ள கழுநீர்குளம் என்ற கிராமத்தில் பிறந்தார். துவக்கப்பள்ளி ஆசிரியராக பணி புரிந்து வரும் இவர், நாட்டுப்புறவியலில் இளம் முனைவர் பட்டம் பெற்று தற்போது முனைவர் பட்ட ஆய்வை மேற் கொண்டுள்ளார். கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணனுடன் இணைந்து ஏராளமான நாட்டுப்புறக் கதைகளை இவர் தொகுத்திருக்கிறார். நாட்டுப்புறவியல் சார்ந்து இதுவரை 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். கதை சொல்லி இதழையும் நடத்தி வருகிறார்.





Books  link:
                
                

No comments:

Post a Comment